Divine World Book of Records நிறுவனம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .
குருபாதம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
தருமை ஆதீனம் 27 வது குருமணிகளின் சமுதாயத் தொண்டும், சமயத் தொண்டும், சிறப்பாக செய்து வருவதையும். அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனை செய்து வருவதையும் . அவருடைய சாதனைகளை பாராட்டும் வகையில்
Divine World Book of Records நிறுவனம்
சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .
குருமணிகள் செய்த சாதனைகள் :
- கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 க்கும் மேற்பட்ட கோவில்கள் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தமை
- சீர்காழி சம்பந்தர் பதிகம் 5000 நடன கலைஞர்களைக் கொண்டு நாட்டிய திருவிழா செய்தமைக்கு
- பல்வேறு நாடுகளில் சைவமும் தமிழும் மேன்மையுட பயணித்து தொண்டாற்றியமைக்கு
- அகழ்வில் அமுதத் தமிழ் தேவாரச் செப்பேடு மீட்டெடுத்த புண்ணியர் என்று குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு விருதை வழங்கி குருமகா சந்நிதானத்தின் ஆசியையும் divine world book of records பெற்றது.









Leave a Reply