ஸ்ரீ பிருந்தாவன் நாட்டிய கலாஷேத்ராவின் நடனம். – டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் -வாழ்த்துக்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பெருமுகையில் சஞ்சீவி ராம்கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை (23.12.23) முன்னிட்டு 500 நடன கலைஞர்களைக் கொண்டு ஸ்ரீ பிருந்தாவன் நாட்டிய கலாஷேத்ராவின் நடன ஆசிரியர் திருமதி. ஆண்டாள் பழனிசாமி அவர்கள் பாரம்பரிய நடனமான பரதம் மற்றும் கும்மி நடனங்கள் ஆடினார்கள். இன் நிகழ்வை டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பாராட்டி தன் வாழ்த்துக்களை தெரிவித்தது.