Divine World Book of Records நிறுவனம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .

குருபாதம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

தருமை ஆதீனம் 27 வது குருமணிகளின் சமுதாயத் தொண்டும், சமயத் தொண்டும், சிறப்பாக செய்து வருவதையும். அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனை செய்து வருவதையும் . அவருடைய சாதனைகளை பாராட்டும் வகையில்

Divine World Book of Records நிறுவனம்

சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .

குருமணிகள் செய்த சாதனைகள் :

  1. கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 க்கும் மேற்பட்ட கோவில்கள் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தமை
  1. சீர்காழி சம்பந்தர் பதிகம் 5000 நடன கலைஞர்களைக் கொண்டு நாட்டிய திருவிழா செய்தமைக்கு
  2. பல்வேறு நாடுகளில் சைவமும் தமிழும் மேன்மையுட பயணித்து தொண்டாற்றியமைக்கு
  3. அகழ்வில் அமுதத் தமிழ் தேவாரச் செப்பேடு மீட்டெடுத்த புண்ணியர் என்று குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு விருதை வழங்கி குருமகா சந்நிதானத்தின் ஆசியையும் divine world book of records பெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top